dimanche 5 août 2007

என்னை பற்றி சில வார்த்தைகள்

இன்று எனக்கு மிகவும் மறக்க முடியாத நாள். எனது தமிழ் வார்த்தைகளை நான் பயன் படுத்தும்போது, மனம் மிகவும் மகிழ்கிறேன். நானும் விரைவில் உங்களுடன் தமிழ் வலை பின்னல் வழியாக இணைவேன் என்று நம்புகிறேன். 'வாழும் வரை போராடு, அதுக்கு நீ தினமும் நீராடு' என்று கூறி உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நாடு!

Aucun commentaire: