dimanche 5 août 2007

நண்பர்கள் தினத்தில் புதியதொரு அனுபவம்

இன்று இனிய அனுபவம் எனக்கு கிடைத்தது. தமிழ் ஆர்வம் என்னிடம் இருந்தாலும் அதை என்னால் பயன் படுத்த முடியவில்லை என்ற ஆதங்கம் என்னிடம் இருந்தது. தமிழ் நாட்டில் தமிழ் பயன் படுத்துவதை என்னால் பெருமையாக சொல்ல முடியாது. அது என்னோட கடமை மட்டும் அல்ல. அது என்னோட இருக்க வேண்டிய ஓன்று. ஆனால், இன்றோ என் மனம் மிகவும் மகிழ்வாக இருக்கிறது. என்னுடைய பதிவுகளில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும். விரைவில் நானும் உன்களை போல் நானும் விரைவில் தமிழில் பதிவு செய்ய பழகிக் கொள்கிறேன்.

Aucun commentaire: